மரண மாநகராட்சியா? மக்கள் நல மாநகராட்சியா?
சேலம் மாநகராட்சி முன் 24.06.2015 அன்று
இந்திய ஜனநாயக வாபலிர் சங்கம்
முற்றுகை போராட்டம்!
250 வாலிபர்கள் கைது!
தலைமை: தோழர் ஆர்.வேல்முருகன் மாநிலச் செயலாளர்
முன்னிலை: தோழர்கள்
என்.பிரவீன்குமார் மாவட்ட செயலாளர்,
ஏ.முருகேசன் மாவட்டத்தலைவர்
வி.வெங்கடேஷ், கணேசன், வெங்கடேஷ் மாநகர செயலாளர்கள்...
மரண சாலைகளாக காட்சி அளிக்கும் மாநகர சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று நடந்த முற்றுகை 2 மணி நேரம் நீடித்தது. அதனால் மாநகராட்சி அலுவலம் பதட்டமாக இருந்தது!
சேலம் மாநகராட்சி முன் 24.06.2015 அன்று
இந்திய ஜனநாயக வாபலிர் சங்கம்
முற்றுகை போராட்டம்!
250 வாலிபர்கள் கைது!
தலைமை: தோழர் ஆர்.வேல்முருகன் மாநிலச் செயலாளர்
முன்னிலை: தோழர்கள்
என்.பிரவீன்குமார் மாவட்ட செயலாளர்,
ஏ.முருகேசன் மாவட்டத்தலைவர்
வி.வெங்கடேஷ், கணேசன், வெங்கடேஷ் மாநகர செயலாளர்கள்...
மரண சாலைகளாக காட்சி அளிக்கும் மாநகர சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று நடந்த முற்றுகை 2 மணி நேரம் நீடித்தது. அதனால் மாநகராட்சி அலுவலம் பதட்டமாக இருந்தது!
சேலம் மாநகராட்சி...
மரண நகராட்சியாக மாறிக் கொண்டிருக்கும் அபாயத்தைக் கண்டித்து
26.6.15 அன்று சேலம் 24 டிவிசன என்பிகோவில் பகுதியில்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மாபெரும் தெருமுனைக்கூட்டம்!
தலைமை:தோழர் கணேசன்
கண்டன உரை: தோழர்கள்
பி.தங்கவேலு மாவட்டக்குழுசெயலாளர்
எம்.குணசேகரன் மாவட்டசெயற்குழு
ஐ.ஞானசௌந்தரி,ஜி.கண்ணன் மாவட்டக்குழு
எம்.கனகராஜ் மேற்கு மாநகர செயலாளர்,... மற்றும் பலர்!


No comments:
Post a Comment