நினைவஞ்சலி!
கும்பகோணத்தில் கருக்கிய மொட்டுகளுக்கு
இன்று 16.7.15 பதினோறாம் நினைவு நாள்..!
சேலம் கலைக்கல்லூரியின் முன்
இந்திய மாணவர் சங்கம்
நினைவஞ்சலி!
கலை மகள் விலை மகள் ஆவதையோ,
காவி மகள் ஆவதையோ அனுமதியோம்
என சூளுரை!
========================================================================
இன்று 16.7.15 திருசெங்கோட்டில்,
தமிழிநாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில்...
கவுரவம் என்கிற பெயரில் நடக்கும் "ஆணவக்கொலை"யைத் தடுக்கத் தனிச்சட்டம் கொண்டு வா!
கோகுல்ராஜ்ஐ கொலைச்செய்த யுவராஜ்ஐ கைது செய்!
என...
ஆவேச ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தைக் கூட அனுமதிக்காத காவல்துறையின்
அடக்குமுறை அட்டகாசம்!
ஐநூறு பேர் கைது!தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
திருசெங்கோடு ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் அத்துமீறலைக் கண்டித்து...
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆபீசு முன்...
16.7.15 மாலை 6 மணி...
கண்டன ஆர்ப்பாட்டம்!
========================================================================
இன்று ஆடி 01 (17.07.15)
நிலமீட்பு போராளி (நங்கவள்ளி) சோரகை தியாகி பெருமாள்
67 வது நினைவுநாள் கொடியேற்றல்!
தலைமை: ஏ.வெங்கடாசலம்
இடம்: பெருமானூர்
நினைவு உரை:
பி.தங்கவேலு சிபிஐஎம் மாவட்டக்குழுசெயலாளர்,
எஸ்பி.தங்கவேல் தவிச மாவட்டச்செயலாளர்,
பழ.ஜீவானந்தம் ஊராட்சி ஒன்றிய சேர்மேன்,
கே.ராஜாத்தி மாதர்சங்கம் மாவட்ட செயலாளர்,
எஸ்வி.வேம்பன் விச ஒன்றிய செயலாளர்
மற்றும் சிலர்...
"தியாகிகளே நீங்கள் புதைக்கப்பட வில்லை;
விதைக்கப்பட்ட வீரிய வித்துக்கள்! உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்!"
========================================================================
கட்சி காங்கிரஸ்-
மாநில மாநாடு முடிவுகள்-
மாவட்ட செயல்திட்டம்
விளக்க பேரவை
18.07.15., சேலம்.
தலைமை: கே.ஜோதிலட்சுமி மாவட்ட செயற்குழு.,
விளக்கம்: கே.தங்கவேல்
மாநிலச் செயற்குழு.,
எஸ்.முத்துக்கண்ணன்
மாநிலக்குழு.,
பி.தங்கவேலு
மாவட்டக்குழு செயலாளர்.
பங்கேற்பு:
இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்,
மாவட்ட உபகுழு உறுப்பினர்கள்...!
========================================================================
அறிவியல் மக்களுக்கே!
அறிவியல் நாட்டிற்கே!
அறிவியல் சுயச்சார்புக்கே!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
சேலம் மாவட்ட 12வது மாநாடு-19.07.15.
சேலம் உருக்காலை மனமகிழ் மன்றத்தில் தற்போது நடைபெற்றது!
மாநில செயலாளர் பேரா சுப்ரமணி துவக்கி வைத்து உரை... அருகில்
மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் இளங்கோ,
பொருளாளர் பாலச்சரவணன் மற்றும் சஹஸ், சிவக்குமார் ஆகியோர்...
========================================================================
இன்று 20.07.15 சேலத்தில்...
இடதுசாரிக்கட்சிகள் சிபிஐஎம், சிபிஐ, சிபிஐஎம்எல், எஸ்யூசிஐசி ...
ஊழல் எதிர்ப்புத்தினம் ஆர்ப்பாட்டம்!
தலைமை: ஏ.மோகன்
சிபிஐ மாவட்டச்செயலாளர்.
கண்டன உரை:
பி.தங்கவேலு
சிபிஎம் மாவட்டக்குழுச்செயலாளர்,
கே.ஜோதிலட்சுமி
சிபிஎம் மாநிலக்குழு
முனுசாமி
சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர்,
சந்திரமோகன் சிபிஐஎம்எல்,
மோகன் எஸ்யூசிஐசி
மாவட்ட பொறுப்பாளர்,
மோகனசுந்தரம் சிபிஐஎம்எல் மாவட்டச்செயலாளர்
உள்ளிட்டோர்... 500க்கும் மேலானோர் ஊழல்எதிர்ப்பு முழக்கமிட்டனர்!
ஊழலற்ற சமுதாயம் அமைக்க இடதுசாரி கட்சிகளால் மட்டுமே முடியும்
என விண்ணதிர முழங்கினர்!
========================================================================
சேலம் மாநகரம் கிழக்கு அம்மாபேட்டையில்...
இன்று 20.07.2015
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தெருமுனைக்கூட்டம்!
ஊழலற்ற சமுதாயம் இடதுசாரி கட்சிகள் மட்டுமே படைக்க முடியும்! வாருங்கள்! ஊழல் ஒழிப்பு போரில் கரம் கோருங்கள்..!
என...
கே.பச்சமுத்து தலைமையில் நடந்த தெருமுனைக்கூட்டத்தில்...
சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி,
மாநகர கிழக்கு செயலாளர் வழக்குரைஞர் பொன்.ரமணி,
மாநகரக்குழு உறுப்பினர்கள்... ஜி.சுல்தான், டி.சாவித்திரி, சி.சம்பத்
உள்ளிட்டோர் உரையாற்றினர்!







No comments:
Post a Comment